ஒரு கோடி மோசடி

img

திருப்பூரில் மாத சீட்டு நடத்தி ஒரு கோடி மோசடி பெண் மீது காவல் ஆணையரிடம் பொதுமக்கள் புகார்

திருப்பூரில் மாதச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக பெண் மீது பொது மக்கள் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்